IMF முன்மொழிவுகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில்…

மட்டக்களப்பில் “தென்றலில்” அழகுக்கலை கண்காட்சி நிகழ்வு!!

மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தினால் மகளீர் தினத்தை முன்னிட்டு “தென்றலில்” எனும் தொனிப்பொருளில் மணப்பெண் அழங்கார கண்காட்சி நிகழ்வு இன்று (10)…

கொழும்பு விபுலானந்தா வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு

கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் என். ரவிச்சந்திரன்…

இந்தியா மாஸ் வெற்றி..அதிரடி சரவெடி!

இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப பெற்றுள்ளது. ஒரு இடத்தில் கூட, இங்கிலாந்து அணியை முன்னேற விடாமல்,…

ராம்சரணுடன் இணைந்த ஜான்வி கபூர்!

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்! ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!…

ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் : அரவிந்தகுமார்

முன்மொழியப்பட்டுள்ள ஒரு இலட்சம் ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்  – கல்வி…

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது வெறும் பேச்சில் நின்றுவிடக் கூடாது:ஜனாதிபதி

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது வெறும் பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது இந்த ஆண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடும் பெண்கள், சட்டத்தின் அதிகாரம்…

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு புதிய கேட்போர் கூடம்!

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு புதிய கேட்போர் கூடம்! மல்வானை அல் முபாரக் மத்திய…

“Press Vs. Prez” நூலின் முதல் பிரதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் நோக்கிய விதம் “Press Vs. Prez” நூலாக வௌியிடப்பட்டது இவ்வாறான படைப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும்.! கடந்த…

1கோடி பெறுமதியிலான வலம்புரி சங்கை கடத்திய பௌத்த தேரர் கைது !

மாத்தறையில் இருந்து மட்டக்கப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு கடத்தி வந்த பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டு…