கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு..

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 5,000 ரூபாவாக இருந்த சாதாரண சேவை கடவுச்சீட்டு…

10 ஆயிரம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை..!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.…

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ கோடை விடுமுறைக்கு வெளியீடு..!

Under 19 உலகக்கோப்பை : இந்திய அணி பிரம்மாண்ட வெற்றி..

U19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என…

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக…

யாழில் “கேப்டன்” விஜயகாந்த் 31 ஆவது நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை,பொன்னாலையில் இன்று (30) கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 31 ஆவது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பொன்னாலை தெற்கு பகுதி…

இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தின் பவதரணிக்கான இரங்கல் நிகழ்வு

மறைந்த பாடகி பவதரணிக்கான இரங்கல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தின் தலைவர் இசையமைப்பாளர் ஸ்ருதி…

இளைஞர்களுக்கான டிஜிட்டல் ஊடக கல்வியறிவை வலுப்படுத்துதல்: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்

எதிர்கால தலைவர்களை ஊக்குவித்தல் எனும் நோக்கில் “டிஜிட்டல் ஊடக கல்வியறிவு மற்றும் போலியான தகவல்களை இல்லாதொழித்தல்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில்…

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம்!

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (30) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு, காந்தி பூங்காவில்…

தக்காளி விலை எகிறியது

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக…