96 உலகக்கிண்ண வெற்றிக் கனவுக்கு செல்ல முடியும் -சஜித் பிரேமதாச

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சிகளுக்காக பாடசாலைகளுக்குச் செல்லும் போது,நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதை கண்டாலும், அங்கு…

நாடு திரும்பினார் ஜனாதிபதி..!

டுபாயில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 30 ஆம்…

ஆமிர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய நடிகர் அஜித்!!

சென்னை வெள்ள பாதிப்பின்போது நடிகர்கள் ஆமிர்கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு அஜித் உதவி செய்துள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்ட…

இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு கடத்தல்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று (04) காலை…

அஜினோமோட்டோவை தவிர்ப்போம்..!!

அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?அஜினோமோட்டோ ஒரு சுவை கூட்டும் உப்பு… அதை…

கரையை கடந்தது மிக்ஜம் சூறாவளி..!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பாபட்லா அருகே மிக்ஜம் சூறாவளி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை மிக்ஜம் சூறாவளி…

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது

முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது.  உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது

இலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து: 49 வருடங்கள் கடந்தது.

1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.10க்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் – தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று…

ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம்-வாட்ஸ் அப் நிறுவனம்

வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம் என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகலாவிய ரீதியில்…

அருணன் ஞானக்குமரனுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் அனுசரணை

சர்வதேச மனக்கணக்குப் போட்டியில் தேசியமட்டத்தில் இரண்டாமிடம் பெற்றவர் அருணன் ஞானக்குமரன். சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை தியாகி…