ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுற்றது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது. நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில்…

அமைதியாக செயற்பட்டு புதிய பாதையில் பயணிக்க ஒன்றிணையுங்கள்:ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இன்று (21) காலை கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்திற்கு…

அதாவுல்லா வாக்களித்தார்.

தேசிய காங்கிரஸ்கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் .அதாஉல்லா , அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தில் வாக்களித்தார். இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம்…

வாக்களித்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ..!

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.…

மனோ கணேசன் தனது வாக்கை பதிவு செய்தார்..!

தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்தார் திகா

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம், 2024 ஆண்டின் ஜனாதிபதி…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை அளித்தார்..!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி இல்ல வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம். . .

திகாமடுல்ல மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம். . . இலங்கையின் ஒன்பதாவது…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதியம் 12.00 வரை வாக்களிப்பு விபரம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 442 வாக்கெடுப்பு நிலையங்களிலும் மதியம் 12.00 வரையிலும் 105,054 (23.36%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க…

மன்னார் மாவட்ட வாக்களிப்பு நிலவரம்..

2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது. மன்னார் மாவட்டத்தில் காலை 7…