காத்தான்குடியில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது

காத்தான்குடியில் 1 வாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது 72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை காத்தான்குடியில் போதை…

அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்..!!

தமிழ் மக்களின் உரிமைக்காக அறவழியில் போராடிய அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்–-வடக்கு கிழக்கு முன்னேற்ற சங்க…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மேலதிக சேவைகள் இடைநிறுத்தம்

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவு கதிர்வீச்சு இயந்ரம் பழுது நோயாளர்கள் வைத்தியசாலை நிருவாகத்துக்கு எதிராக போராட்டம்- (கனகராசா சரவணன்)…

போதைப்பொருள் பாவனையால் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்கள்..!!

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுயத்தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார்! அம்பாறை…

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (19)…

தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் எம்.பற்றிக் தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை…

போரதீவுப்பற்றில் சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும்!!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும் வன்னிஹோப் அணுசரனையில் “அவளுடைய பலம்…

இறால் பண்ணையாளர்களுக்கு செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை…

மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!!

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!! மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை!!

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை புதுமண்டபத்தடி கிராம சேவகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம் பெற்றது. கிராம…