யாழ் பல்கலைக்கழ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்ய யாழ் பல்கலைக்கழ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு இலங்கை…

நுவரெலியா மாவட்டத்தில் லைக்கா ஞானம் பவுண்டேசன்..!!

“பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது” எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை…

மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி

லிந்துலை மெலகுசேனை தோட்டத்தில் மரக்கறி தோட்டத்திற்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலனிஈகல்ஸ் (மெலகுசேனை)தோட்டத்தில்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் இன்று  காலை  காலமானார். முன்னாள்…

உத்திக பிரேமரத்ன இராஜினாமா..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.  சபாநாயகர் மஹிந்த யாப்பா…

முன்னாள் நிதியமைச்சர் காலமானார்!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் இன்று (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில்…

காசா குழந்தைகளுக்கு நன்கொடை கோரும் அரசு!

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில்…

எதிர்காலத்தில் பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பு

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்…

மலையக மக்களின் பிரச்சினைகளை மட்டுப்படுத்தக் கூடாது..

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம்…

கிளிநொச்சியில் பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றி வளைப்பு!

பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள வெதுப்பகங்கள்…