யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம்!

பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம்! முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து உாிமையாளர்கள்…

அந்தப்படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு..!!

கடந்த 2015 ஆம் ஆண்டும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘ஆம்பள’. இப்படத்தில் சைடு ரோலில் நடித்திருந்தார்…

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ்,…

ஸ்ரேயாஸ், இஷான் கிஷானைக் கழட்டிவிட்ட பிசிசிஐ..!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று…

ராயனில் தனுஷ் செய்ய போகும் மிரட்டலான சம்பவம்…!

‘கேப்டன் மில்லர்’ படத்தினை தொடர்ந்து தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். ‘ராயன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள…

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கலாம்..!!

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான…

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே நோக்கமாகும்..!!

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக…

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான…

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும்…

அனைத்து பாடசாலைகளுக்குமான அவசர அறிவித்தல்

அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), மற்றும் நாளை (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு…