06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சந்திப்பு..!!

இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை…

வட,கிழக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது..!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு தொடர்கிறதுடன் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம்…

பாரிய வீழ்ச்சியை சந்தித்த மரக்கறிகள்..!

மலையக மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மொத்த மற்றும்…

என்னை அணியை விட்டு நீக்க பேச்சுவார்த்தை நடந்தது… அஸ்வின்!

சமீபத்தில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  குழு நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை (7) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்கான…

மாணவர்களுக்கு “பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம்”:அமைச்சரவை அனுமதி

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு “பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம்” நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி நாட்டின்…

முச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்!!!

பசறை மீதும்பிபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஐவர் பலத்த காயமடைந்த நிலையில்…

இந்தியாவில் கல்வியை தொடரும் அசானி

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.…

மின் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

200 இலத்திரணியல் பஸ்களை போக்குவரத்துக்கு உட்படுத்துவேன் :பந்துல குணவர்தன

மேல் மாகாணத்தில் 200 இலத்திரணியல் பஸ்களை போக்குவரத்துக்கு உட்படுத்துவேன் – அமைச்சர் பந்துல குணவர்தன. எதிர்காலத்தில் நவீண வசதிகளுடன் கூடிய 200…