நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும்…

அனைத்து பாடசாலைகளுக்குமான அவசர அறிவித்தல்

அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), மற்றும் நாளை (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு…

நுவரெலியா மாவட்டத்தில் லைக்கா ஞானம் பவுண்டேசன்..!!

“பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது” எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் இன்று  காலை  காலமானார். முன்னாள்…

எதிர்காலத்தில் பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பு

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்…

மலையக மக்களின் பிரச்சினைகளை மட்டுப்படுத்தக் கூடாது..

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம்…

“விழித்தெழு பெண்ணே” உலகளாவிய தமிழ்ப்பெண் ஆளுமைகளின் விருது விழா 2024..!!

“விழித்தெழு பெண்ணே” சர்வதேச மகளிர் அமைப்பு – கனடா பெருமையுடன் வழங்கும். உலகளாவிய தமிழ்ப்பெண் ஆளுமைகளின் விருது விழா 2024 இம்முறை…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.. ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை!

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர்…

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இங்கிலாந்து…

பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம்…