மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு.

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இன்று மதியம் 2.15.முதல் 3 அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது. இதனால் தாழ்…

வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான்…

காமராஜர் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மலர் மரியாதை..!!

முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நினைவிடத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர் மழையால் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றம்..!!

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் காசல்ரீ நீர் தேக்கத்தில் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம். காசல்ரீ, விமலசுரேந்திர, கென்யோன் ஆகிய…

சிவனடி பாத மலைக்கு மின் மாற்றிகள்..

ஹெலிகாப்டர் மூலம் சிவனடி பாத மலைக்கு மின் மாற்றிகள் கொண்டு செல்லும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இடம் பெற்று…

‘சித்தா’ சிறப்பு.!!

சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை, அது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள்வதற்குத் தேவையான புரிதல் ஆகியவை தொடர்பான சமூக…

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்வு

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால், 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. முரசுமோட்டை, ஐயன்கோயில், பன்னங்கண்டி, கண்டாவளை பகுதிகளில் வசிக்கும் மக்களை…

இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு..!!

252,000 இளநீர்கள் ,நாட்டிலிருந்து வாரத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தோட்டப் பயிராக இளநீர்கள் பயிரிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்…

ரஷ்மிகா லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தெலுங்கில் மீண்டும் த்ரிஷா..!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷா, தெலுங்கில் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு…