மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கு மேலும் 1 இலட்சம் நூல்கள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கான புத்தகங்களை சேகரிக்கும் செயற்பாட்டிற்கு BOOK ABROAD நிறுவனத்தினால் இரண்டாவது தொகுதியாக ஒரு இலட்சம் நூல்கள் கடந்த 02.04.2024…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு!

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன்,…

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு!! மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட்…

மட்டக்களப்பு 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு!

மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்…

மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டம்..!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி போன்றவற்றில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும்…

அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (27) திகதி மாவட்ட…

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் முப்பெரும் விழா!!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்து போராட்டம்

3ம் நாளாக தொடரும் கல்முனை பிரதேச நிர்வாக அத்துமீறிய தலையீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். பல்வேறு நிர்வாக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு…

மாயமாகிய திருடனை கடற்படை ட்ரோன் கமரா உதவியுடன்  தேடுதல்..!!

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் சென்ற பெண் உருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை நற்பிட்டிமுனை…

கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!

-5000 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்பு- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று…