1கோடி பெறுமதியிலான வலம்புரி சங்கை கடத்திய பௌத்த தேரர் கைது !

மாத்தறையில் இருந்து மட்டக்கப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு கடத்தி வந்த பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டு…

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் உணவு சமைத்த இலங்கையர்கள்

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வைபவத்திற்கு உணவு சமைப்பதற்காக இலங்கையில் இருந்து 13 சமையல்காரர்கள்…

மட்டக்களப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு ‘நமது வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்துத்துவோம்’ எனும் தொனிப்…

வட,கிழக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது..!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு தொடர்கிறதுடன் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம்…

பாரிய வீழ்ச்சியை சந்தித்த மரக்கறிகள்..!

மலையக மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மொத்த மற்றும்…

என்னை அணியை விட்டு நீக்க பேச்சுவார்த்தை நடந்தது… அஸ்வின்!

சமீபத்தில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8…

மாணவர்களுக்கு “பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம்”:அமைச்சரவை அனுமதி

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு “பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம்” நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி நாட்டின்…

இந்தியாவில் கல்வியை தொடரும் அசானி

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.…

மின் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

இல்லத்தரசிகளை குறைவாக மதிப்பிட வேண்டாம்:கீதா குமாரசிங்க

இல்லத்தரசிகளை  எக்காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம் – பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்  இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க. ஒவ்வொரு சேவையை போன்று…