ஆரம்ப போட்டிகளை இழக்கும் சூர்யகுமார் யாதவ்..!

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பீல்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவ்வுக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது.…

பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்.!

மக்களவை தேர்தலில் கூட்டணி குறித்து பேசி வந்த நிலையில் சமகவை பாஜக உடன் இணைப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தொகுதி…

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி.!

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…

மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க…

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(12) காலை 10.00 மணிக்கு மகளிர் தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

கிளிநொச்சியில் மார்ச் 12 இயக்கத்தின் விழிப்புணர்வு முன்னெடுப்பு!

இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 இயக்கம் என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச்…

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும்…

நாகபடுவான் பகுதியில் நடைபெற்ற மிளகாய் அறுவடை விழா!

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் கரியாலை நாகபடுவான் பகுதியில் மிளகாய் அறுவடை விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன்…

REDCO நிறுவனத்தின் அனுசரணையுடன் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களுக்கான உலர் உணவு பொதிகள்…

தம்பலகாமம் பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு..!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு நேற்று (11) பிரதேச செயலாளர்…