நாட்டின் முக்கிய சுற்றுலா நகரமாக காலி மாறும்:ஜனாதிபதி

கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் கடற்கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டிற்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை…

பூநகரியில் நடைபெற்ற கலைஞர் சங்கமம் நிகழ்வு!

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் பிரதேச கலைஞர் ஒன்றுகூடலும் ஆற்றுகை நிகழ்வு நேற்று(13) புதன்கிழமை சிறப்புற நடைபெற்றது. குறித்த நிகழ்வு பூநகரி…

வவுணதீவுப் பிரதேசத்தில் வாழ்வாதார ஊக்குவிப்பிற்கான உதவிகள் விநியோகம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள வவுணதீவுப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று…

நல்லாயன் நெய்தல் கலையகத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு!!

வாகரை மாங்கேணி நல்லாயன் நெய்தல் கலையகத்தின் சர்வதேச மகளீர்தின நிகழ்வு நல்லாயன் நெய்தல் கலையக வளாகத்தில் (12) திகதி இடம் பெற்றது.…

விசேட தேவையுடையவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக பராமரிப்பு நிலையத்தில் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலாளர்…

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி..

நேற்றைய தினம் (13) மன்னார் மாவட்ட நகர சபை மைதானத்தில் உதவி அரசாங்க அதிபரின் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக…

சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும்..!!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில்…

பூநகரி பிரதேச அனர்த்த அபாய குறைப்பு செயற்றிட்ட தயாரிப்பின் இறுதிநாள் செயலமர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை ரீதியான அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…

காத்தான்குடி பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டம்!!

காத்தான்குடி பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக்குழு கூட்டம் (12) திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக…

கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு உணவு பொதிகள் இராணுவத்தால் வழங்கி வைப்பு..!!

கிழக்கு மாகாண இராணுவத்திரனர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும்…