35வது லக்ஸ் சரசவிய திரைப்பட விருது வழங்கும் விழா 2024.

35வது லக்ஸ் சரசவிய திரைப்பட விருது விழாவில் இலங்கையின் ” மிக பிரபல நடிகை” க்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் நடிகை நிரஞ்சனி…

மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!!

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!! மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…

சீன அரசினால் சிறப்பு வெடிகுண்டுகள் அகற்றும் கருவி அன்பளிப்பு

சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை இலங்கை இராணுவத்தினர்  (மார்ச்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம்!!

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவித்தித் திட்டங்கள்…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலையில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளுக்கான மொத்த விலை கவனத்திற்கொள்ள வேண்டிய விதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்கலாம். கடந்த காலங்களில் நிலவிய அதிகரித்த…

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்..!!

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (13.03.2024) மாவட்ட செயலக…

விசேட தேவையுடையோருக்கானா மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி..!!

மத்திய சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோருக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப்…

கர்ப்பிணி தாய் மார்களுக்கு போசாக்கு உணவு பொதிகள் இராணுவத்தால் வழங்கி வைப்பு..!!

கிழக்கு மாகாண இராணுவத்திரனர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும்…

வீட்டுக் கூரையின் மீது விழுந்த பனிக்கட்டி:ஹாலிஎலவில் சம்பவம்..!!

ஹாலிஎல மெதகம ரில்பொல பகுதியில் வீடு ஒன்றின் கூரையின் மீது பனிக்கட்டி விழுந்துள்ளது. ரில்பொல மொரகல தோட்டத்தில் புதிய பகுதியில் உள்ள…

அஸ்வசுமா நலன்புரி நன்மைகள் செயற்றிட்டத்தின் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச செயலகத்தில் J/100 கிராம அலுவலர் பிரிவில் நேற்றையதினம் ( 2024.03.12) அஸ்வசுமா நலன்புரி நன்மைகள் செயற்றிட்டத்தின்…