ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (14) பிற்பகல் கொழும்பு 07, லயனல் வென்ட் கலையரங்கில் இரண்டு மூத்த ஓவியர்களான இரோமி விஜேவர்தன…
Tag: VAIBZ நியூஸ் தமிழ்
“மக்கள் போராட்டத்தின் எதிரொலி” என்ற நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட “மக்கள்…
இறால் பண்ணையாளர்களுக்கு செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு!
கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை…
35வது லக்ஸ் சரசவிய திரைப்பட விருது வழங்கும் விழா 2024.
35வது லக்ஸ் சரசவிய திரைப்பட விருது விழாவில் இலங்கையின் ” மிக பிரபல நடிகை” க்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் நடிகை நிரஞ்சனி…
மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!!
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!! மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை!!
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை புதுமண்டபத்தடி கிராம சேவகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம் பெற்றது. கிராம…
குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த Unicef அதிகாரிகள்!!
அண்மையில் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அம்மா வீடு எனும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) அதிகாரி…
சுய உதவிக் குழுக்களுக்கு இடையிலான சந்திப்பு..!!
குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள சுய உதவிக் குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு இடையிலான சந்திப்பு…
கொக்குவில் இந்து கல்லூரி அதிபர் நியமனம்..!!
யாழ்.கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபராக திரு.வசந்தன் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் திடீர் சோதனை நடவடிக்கை!!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் யுக்த்திய பரிசோதனையின் திடீர் நடவடிக்கை முன்னெடுப்பு!! மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை…