“உறுயம” வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு..!!

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் “உறுயம” வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு காணி…

முல்லைத்தீவு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் தலைவருமான…

வாகரை மாங்கேணி நல்லாயன் நெய்தல் கலையகத்தில் மகளீர்தின நிகழ்வு..!!

வாகரை மாங்கேணி நல்லாயன் நெய்தல் கலையகத்தில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு நல்லாயன் நெய்தல் கலையக வளாகத்தில் 12.03.2024 அன்று இடம்பெற்றது. நல்லாயன்…

அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3ம் ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கடலை உற்பத்தி நிறுவனமான ”முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட்…

ஆளுநர் செந்தில் தொண்டமான் – தூதுவர்கள் இடையே சந்திப்பு..!

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் தூதுவர்கள் கலந்துரையாடல்! சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய…

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு செந்தில் தொண்டமான் 05 லட்சம் நன்கொடை..!!

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா…

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம்:பல மில்லியன் வருமானம்

1/2 ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த…

பூநகரி கமநல சேவை நிலையத்தில் புத்தரிசி விழா!

விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியமாக புத்தரிசி விழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.…

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்துக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் உற்சவம் கடந்த…

2 கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் ஆலயக்குருக்கள் கைது

மட்டு நகரில் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிசங்குடன் ஆலயக்குருக்கள் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது..! (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு…