24 மணி நேர தொலைபேசி சேவை!

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி 0761799901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக…

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..!!

நாடு முழுவதும் இன்றிலிருந்து 05 நாட்களுக்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு, பருவமழை…

இந்திய அணி அபார வெற்றி

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க…

சரிகமப நிகழ்ச்சியில் கில்மிஷா வெற்றியாளரானார்..!!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான “ZEE தமிழ்” நடாத்திய சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளரானார். கில்மிஷாவுக்கு VAIBZ தமிழின்…

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு..!!

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு. ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து…

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு.

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இன்று மதியம் 2.15.முதல் 3 அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது. இதனால் தாழ்…

வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான்…

காமராஜர் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மலர் மரியாதை..!!

முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நினைவிடத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர் மழையால் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றம்..!!

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் காசல்ரீ நீர் தேக்கத்தில் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம். காசல்ரீ, விமலசுரேந்திர, கென்யோன் ஆகிய…

வழுக்கி விழுந்த நபர் மரணம்..!

வழுக்கி விழுந்த நபர் மரணம் பிரேதம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட…