டெல்லி கேப்பிட்டல்ஸின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கம்!

ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் திடீரென நீக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிட்டஸ் அணி கடந்த…

சிங்கப்பூர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்!

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும்…

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு -சந்தேக நபர்கள் கைது!

கெசல்கமு ஓயாவில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட…

தொடர்புகளுக்கு

உங்களுடைய செய்திகள் கட்டுரைகள் எமது தளத்தில் பிரசுரிக்க வேண்டுமானால் இந்த மின்னஞ்சலுக்கு vaibznews@gmail.com நீங்கள் அனுப்பலாம். செய்திகள் மின்னஞ்சல் அல்லது எதாவது…

நுவரெலியா பிராந்திய சபையினால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுப்பு…!

சுற்றாடல் வாரத்துடன் இணைந்து நுவரெலியா பிராந்திய சபை கடந்த சில நாட்களாக தனது பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களை மையப்படுத்தி…

ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து..!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில்…

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும்

• இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும். • நிதி உதவி மற்றும் பயிற்சி…

சொல்லி அடித்த றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

IPL சீசனின் 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 35 ஓட்டங்கள்…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் “சுப நேரத்தில் ஒரு மரம்” தேசிய மரநடுகைத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல், வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டத்தின் கீழ் “சுப நேரத்தில் ஒரு மரம்” திட்டம்,…

நுவரெலியாவின் சுற்றுலா தொழில் துறை மறுமலர்ச்சி குறித்து ஆராய ஜனாதிபதி விஜயம்..

• மலையகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க Peko Trail வேலைத்திட்டத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் – ஜனாதிபதி.…