கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் சென்ற பெண் உருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை நற்பிட்டிமுனை…
Tag: VAIBZ நியூஸ் தமிழ்
கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!
-5000 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்பு- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று…
“உறுயம” வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு..!!
இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் “உறுயம” வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு காணி…
முல்லைத்தீவு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் தலைவருமான…
ஜனனம் அறக்கட்டளையின் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு..!
கலாநிதி ஜனகன் எண்ணக் கருவில் உருவான நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம் என்னும் இப்தார் நிகழ்வு (21/03)நேற்று வடகொழும்பு மட்டக்குளி ஹம்சா கல்லூரி மண்டபத்தில்…
இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான சுழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை…
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க…
மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் 160 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தின அனுஸ்டிப்பு..!!
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160 தேசிய வீரர்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு…
வாகரை மாங்கேணி நல்லாயன் நெய்தல் கலையகத்தில் மகளீர்தின நிகழ்வு..!!
வாகரை மாங்கேணி நல்லாயன் நெய்தல் கலையகத்தில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு நல்லாயன் நெய்தல் கலையக வளாகத்தில் 12.03.2024 அன்று இடம்பெற்றது. நல்லாயன்…
வவுனியா மாவட்ட செயலகத்தில் மகளிர் தின நிகழ்வு..!!
வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2024.03.20 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு…