புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: IMF

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்…

வடக்கு மாகாண ஆளுநர் ராஜினாமா..!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை…

‘மனசிலாயோ’ தீப்தி சுரேஷ்.. யார் அவர்?.. பின்னணி இதோ..!!

வேட்டையன் படத்தின் மானசிலாயோ பாடல் மூலம் மனதை கவர்ந்துள்ள தீப்தி சுரேஷ், பான் இந்திய பாடகியாக மாறி உள்ளார். ஏஆர் ரகுமான்,…

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்..!!

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையின்…

முச்சக்கர வண்டி விபத்து:நால்வர் படுகாயம்

மடூல்சீமை பகுதியில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று பசறை மடூல்சீமை வீதியில் 7 ம் கட்டை பகுதியில்…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு புதிய செயலாளர்

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ரவீ செனவிரத்ன,…

முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை..!

தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத்தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஊவா மாகாண ஆளுநர் இராஜினாமா

ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு…

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (23) காலை ஜனாதிபதி…

இலங்கை அணி வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி…