T20 உலகக் கிண்ணம்-நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு கேன் வில்லியம்ஸன் தலைமையில் அனுபவம்…

கரைச்சியில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் திறப்பு!

கரைச்சி பிரதேச செயலகத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் நேற்று(18) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச செயலாளரும், நலன்புரி நன்மைகள்…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் “சுப நேரத்தில் ஒரு மரம்” தேசிய மரநடுகைத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல், வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டத்தின் கீழ் “சுப நேரத்தில் ஒரு மரம்” திட்டம்,…

நுவரெலியாவின் சுற்றுலா தொழில் துறை மறுமலர்ச்சி குறித்து ஆராய ஜனாதிபதி விஜயம்..

• மலையகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க Peko Trail வேலைத்திட்டத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் – ஜனாதிபதி.…

களத்தில் ஒற்றை ஆளாக போராடிய தினேஷ் கார்த்திக்

நடப்பு IPL சீசனின் 30ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இதில் சன்ரைசர்ஸ்…

கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம்- ஜனாதிபதி

 கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகளுடன் ரன்திய உயன வீட்டுத்தொகுதி. • சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 1996 வீடுகள்…

பெண்கள் வைத்தியசாலை திறந்து வைப்பு..!!

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து…

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் உயிரிழப்பு..!

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை மீண்டும் திறக்கஜனாதிபதி பணிப்புரை

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை இந்த வருட இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை பதின்மூன்று வருடங்களாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள…

செந்தில் தொண்டமானால் அம்பாறை குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு! வறட்சியான காலங்களில் விவசாயிகளின்…