விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு..!!

கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலை “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” ஜனாதிபதியால் திறந்து வைப்பு.…

சீனா – இலங்கை வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang)…

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி..!!

இந்திய உயர்ஸ்தானிகர் அமைச்சர் நிமலிடம் உறுதி இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காங்கேசந்துறைத் துறைமுகத்தின் பூரண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 61.5மில்லியன் ரூபாய்…

லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்..

இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதி மேற்பார்வை விஜயம் நவீன உலகிற்கு ஏற்றவாறு தொழில் கல்வியை மறுசீரமைத்து, இந்நாட்டின்…

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் மணிவிழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா இன்று (13) கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி…

சுகவீனமுற்ற முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார் ஜனாதிபதி

முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜனாதிபதி. தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின்…

பாராளுமன்றத்தில் இன்று….

நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து தெரிவிப்பு.…