நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே நோக்கமாகும்..!!

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக…

அனைத்து பாடசாலைகளுக்குமான அவசர அறிவித்தல்

அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), மற்றும் நாளை (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் இன்று  காலை  காலமானார். முன்னாள்…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.. ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை!

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர்…

இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக கூறி பண மோசடி-மனுஷ நாணயக்கார

இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையிடுங்கள்-அமைச்சர் மனுஷ நாணயக்கார முறையற்ற வகையில் பணம் கொடுத்து…

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பௌர்ணமி தினத்தன்று அதிகளவில் யாத்திரியர்கள் வருகை. கடந்த வியாழக்கிழமை முதல் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை…

உங்கள் அபிமானத் திரையரங்குகளில்…”டக் டிக் டோஸ்”

சிவராத்திரி வெளியீடாக “டக் டிக் டோஸ்”உங்கள் அபிமானத் திரையரங்குகளில்….! March 8 , திரையரங்குகளில் நேரடியாக உங்களை சந்திக்க வருகிறது எங்களுடைய…

விவசாய மாநாடு கொழும்பில் இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று (19) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.…

இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற…

தெற்கு கரையோரங்களில் புத்துயிர்பெறும் சுற்றுலாத் தொழில்துறை:ஜனாதிபதி விஜயம்

தெற்கு கரையோரங்களில் புத்துயிர்பெறும் சுற்றுலாத் தொழில்துறை தொடர்பில் ஆராய ஜனாதிபதி தங்காலை – காலி பிரதேசங்களுக்கு நேரடி விஜயம். நாட்டின் சுற்றுலாத்துறையில்…