வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை

2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச…

ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து களனிவெலி பெருந்தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனி வெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளாளர்கள் தமது வழமையான தேயிலை தொழிலை…

ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் அநுர குமார திசாநாயவுக்கும் இடையிலான சந்திப்பு..!!

தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi…

விடாமுயற்சி படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவு!

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா…

மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தை பார்வையிட்ட செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பொது நூலகத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதோடு, அதன் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு…

உலக சாதனையை நிலைநாட்டிய மலையக மைந்தன்..!

இன்று (21) பொகவந்தலாவ விக்னேஸ்வரன் புதிய உலக சாதனை ஒன்றை நிலை நாட்டினார். 2750kg நிறை கொண்ட உளவு இயந்திரம் ஒன்றை…

டன்சினம்-நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு!

2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் இருந்து பூன்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான…

வங்குரோத்தான வர்த்தகங்களைக் கையாள புதிய சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படும்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட காலத்திற்குப் பேண முடியாது எனவும், எனவே வங்குரோத்தான வர்த்தகங்களை கையாள புதிய சட்டமூலமொன்று…

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற…

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை:ஜனாதிபதி

சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும்…