ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!

ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார். “உங்களுடைய…

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தொலைநோக்கு பார்வையின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு…

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச..!

விஜயதாஸ ராஜபக்ஸ, அனைத்து அமைச்சு பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை…

T-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.…

ஜெய்ஸ்வால் பற்றி கேள்விப்பட்டு இம்ப்ரெஸ் ஆகிட்டேன்..சனத் ஜெயசூர்யா பாராட்டு..!

மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படுகிறார். ஐசிசி 2020 அண்டர்-19 உலகக்…

பாரீஸ் ஓலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் – துப்பாக்கி சூடுதலில் மனு பாக்கர் அசத்தல்

பாரிஸ் ஒலிம்பிக், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் மனுபார்க்கர் 3 ஆவது இடம் பிடித்து இறுதி…

உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம்

akd.lk இணையதளம் -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரா குமார திஸ்ஸநாயகவினால் உத்தியோகபூர்வமாக நேற்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. உலகில்…

நாட்டை மீட்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்

• அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம் • சவாலை கண்டு ஒருபோதும் ஓடவில்லை : வாய்ப் பேச்சை விடுத்து…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மனம் திறந்தார் ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி மாநகர சபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற…

பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகல தொடக்கம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வண்ணமயமாக நடைபெற்றது. வரலாற்றிலேயே முதல் முறையாக தண்ணீரிலும், நதிக்கரையிலும்…