உலகின் பிரபலமான அன்னாசிப் பழத்தை இலங்கையில் பயிரிட அனுமதி கோரல்

உலகில் மிகவும் பிரபலமான அன்னாசிப் பழ வகைகளில் ஒன்றான எம்டி2 அல்லது சுபர் ஸ்வீட் பைன் அபல் (அனாநஸ் கொமோஸஸ்) இன…

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்லின கலை இலக்கிய விழா

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா (18) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க…

முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா (17) முல்லைத்தீவு மாவட்ட…

பொலன்னறுவையில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் 650மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிடிய பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் விவசாய மற்றும்…

இணையத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..!!

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கான சட்டமூலங்கள் விரைவில் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு. இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும்…

உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு..!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வருமானம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Muslim AID நிறுவனத்தின்…

உத்தேச கடற்றொழில் சட்டம் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்காது..!!

உத்தேச கடற்றொழில் சட்டம் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்காது – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உலக உணவு மற்றும் விவசாய…

நாளை முதல் இலங்கையில் அறிமுகமாகும் பணப்பரிவர்த்தனை முறை!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அல்லது UPI செலுத்தும் முறை நாளை (12.02) முதல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு…

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சாணக்கியன்..!!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம்  தே.மு.தி.கவின் முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் அவரது…

08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு..

மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக்…