ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.!

இன்று (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என…

தோட்ட தொழிலாளரை தாக்கிய முகாமையாளர் கைது.!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்தில் தொழிலாளரை தாக்கிய தோட்ட முகாமையாளர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றுள்ளது கொழுந்து…

மன்னாரில் வரலாற்று நிகழ்வுகளை அறிந்துகொள்ள ‘அருங்காட்சியகம்’

மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் வரலாற்று ரீதியான பதிவுகள் அறியப்படாத நிலையில் மக்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெறும் இலகுவாக அறிந்து…

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தெஹ்ரானில் படுகொலை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து…

மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 15 கோடி பரிசு

ஆசிய கிரிக்கட் சம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (15 கோடி இலங்கை ரூபாவை பரிசாக…

பதுளை-இலுக்தன்னவில் குடிநீர் பிரச்னை

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பதுளை பிரதேச செயலாளர் பிரிவின் இலுக்தன்ன கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 164 குடும்பங்கள் கடுமையான…

சஜித் பிரேமதாஸ கட்டுப்பணம் செலுத்தினார்..!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

பண்டிகைக்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

உள்ளூர் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் 13 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில்…

இந்தியா அபார வெற்றி !

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான T20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது. நேற்று…

இலங்கை ஒருநாள் அணிக்கு அசலங்க தலைவராக தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை ஒருநாள் குழாத்தில் சரித் அசலங்கவுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 3…