இன்று முதல் ஆரம்பம் உயர்தரப் பரீட்சை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகிறது.இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை  இந்த பரீட்சை நடைபெறும்…

ஜனாதிபதி  இன்று முதல் வடக்கு விஜயம்!

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இன்று (04)…

லட்டு விற்பனையில் ரூ.2 கோடி சம்பாதிக்கும் தம்பதி..

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாந்தீப் ஜோகிபர்த்தி. இவரது மனைவி கவிதா கோபு. இருவரும் பொறியியல் பட்டம் படித்துவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில்…

வவுனியாவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

வவுனியா வைத்தியசாலையில் 39 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 39 பேரும் யாழ்ப்பாணம் மற்றும்…

வரி அடையாள எண்:ஜனாதிபதி அறிவிப்பு..

வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று…

மஸ்கெலியா நகரில் முட்டையின் விலை உச்சம்.!!

கடந்த சில நாட்களாக மஸ்கெலியா பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் முட்டை விலை அதிகரித்து உள்ளது. நகரில் உள்ள சதொச நிருவனம்…

பையை எடுத்தவர்கள் திருப்பி ஒப்படைத்துவிடுங்கள்: வோனர்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிவீரர் டேவிட் வோனர், தனது பையை எடுத்தவர்கள் அதனை மீளவும் ஒப்படைக்குமாறு உருக்கமாக தெரிவித்துள்ளார். நாளையதினம் பாகிஸ்தான் அணியுடன்…

நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது திருச்சி விமான நிலைய பயணிகள் முனையம்..!!

இந்தியாவில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி விமான நிலையம் பற்றிய தகவல்கள் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரத்தை பறைசாற்றும் திருச்சி விமான நிலைய பயணிகள்…

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

இலங்கையில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மரக்கறி முற்றாக…

“விழித்தெழு பெண்ணே” விருது விழா இம்முறை கண்டியில்.!

ஆளுமை மிகு பெண்களே உடன் விண்ணப்பியுங்கள்..!! கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் “விழித்தெழு பெண்ணே” சர்வதேச மகளிர் அமைப்பு, ஆண்டு தோறும்…