அநுர குமாரவும் கட்டுப்பணம் செலுத்தினார்..!

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் (06)…

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் ஆபத்தில்.. !உடன் நடவடிக்கை எடுங்கள்:சஜித் பிரேமதாச

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவசர அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது நாட்டவர்கள் அதிகளவானோர் அங்கு பணிபுரிவதால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தூதரகங்கள்…

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு!

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,பங்களாதேஷின் மாணவர் தலைவர்கள் பாராளுமன்றத்தை…

சஜித்திற்கு ஆதரவு : தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று…

ஹஷான் திலகரத்ன மற்றும் அப்சரா திலகரத்ன ஊடக சந்திப்பு.!

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும்…

ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்!

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்…

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது..!

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து நேற்று மன்னார் தென் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் (02)…

ICC சிறந்த வீராங்கனைக்கான தேர்வுப் பட்டியலில் சமரி..!

ஜூலை மாதத்திற்கான ICC சிறந்த வீராங்கனைக்கான தேர்வுப் பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்துவும் தெரிவாகியுள்ளார். இலங்கை வீராங்கனையான…

திறைசேரி செயலாளர் மற்றும் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் திரு.ஸ்ரீவர்தனவுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில்…

நாட்டைவிட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா..!

பங்களாதேஷ் மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷில் மீண்டும்…