இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி பண்ணை நுவரெலியாவில்

இலங்கையின் முதலாவது ஸ்ட்ராபெரி சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில்(Nuwara Eliya ) நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள்…

தலவாக்கலை சென்கிளேயர் தமிழ்க் கல்லூரி 80 வது ஆண்டு நிறைவு விழா

தலவாக்கலை சென் கிளேயர் தமிழ்க் கல்லூரி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி இராஜாங்க அமைச்சர்…

வௌ்ளிப்பதக்கத்தை வென்றார் நெத்மிகா!

20 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.…

உலக கிண்ண T20 தொடருக்கான தூதுவராக உசைன் போல்ட் நியமனம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 2024ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட்…

மன்னாரை போர்ட்சிட்டியாக மாற்ற ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்

ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம் இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும்…

“உமா ஓயா” பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்-மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் நேற்று…

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி…

கம்பனிகளை மகிழ்விக்கவே இ.தொ.காவின் அறவழி போராட்டத்தை வேலுகுமார் குழப்ப முயற்சித்தார்!

கம்பனிகளை மகிழ்விக்கவே ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இ.தொ.காவின் அறவழி போராட்டத்தில் குழப்ப முற்பட்டார் என…

மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி ஆர்பாட்டம்  

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புபட்ட சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டு…