திலகரத்ன டில்ஷானும் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன…

வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளுக்கும் சஜித்துக்கும் இடையில் கலந்துரையாடல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்…

ICC ஜூலை மாத சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு..!

ICC ஜூலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.…

நடிகர் விஜய்க்கு திமுக எம்.பி.கனிமொழி சொன்ன அட்வைஸ்!

திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், அரசியலில் தடம் பதிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் எனும்…

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை..!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதியின்…

அலி சப்ரிக்கு மீண்டும் நீதியமைச்சு..!

அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக அண்மையில் இராஜினாமா செய்த விஜயதாஸ…

கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனுஷ் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

கேரளாவின் வயநாட்டில் பெய்த தொடர்மழையால் சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சிரிமட்டம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்…

அநுர குமார திஸாநாயக்க வேட்புமனுவில் கையொப்பம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் நேற்று (12) காலை…

மன்னாரில் பாணின் விலை குறைப்பு..!

ஏழைகளின் உணவு என அழைக்கப்படும் பாணின் விலை மன்னாரில் குறைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப் பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்தே…

யாழில் 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு…