ஜப்பானிய ‘நிஹொன்பஷி’ உணவகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது..!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் அமைந்துள்ள ஜப்பானிய உணவகமான ‘நிஹொன்பஷி’ உணவகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது கொழும்பு துறைமுக நகர வளாகத்தில்…

விபத்துக்குள்ளான இராணுவ கெப் வாகனம்-ஸ்தலத்தில் இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்தில்…

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் சிறப்பு விருது

மும்பையில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்வர் புரஸ்கார் விருது இசையமைப்பாளர்…

சிவனொளிபாதமலையிலிருந்து வீழ்ந்த இளைஞன் உயிருடன் மீட்பு

சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து பாய்ந்ததாக தேடி வந்த இளைஞன் ஆறு நாட்களுக்கு பின் உயிருடன் கண்டு மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணீர் பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். கடந்த…

இ.தொ.காவின் மேதினக் கூட்டம் கொட்டகலையில்!

-கட்சியின் உயர்மட்ட குழுவில் தீர்மானம் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் இம்முறை கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற உள்ளது.…

சொல்லி அடித்த றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

IPL சீசனின் 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 35 ஓட்டங்கள்…

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து

புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகளால் ஆபத்தில் சிக்கக்கூடும் என புகையிரதப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.…

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி – 2024

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2024 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் தலைமையில்…

மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் புதிய விளையாட்டு அரங்கம்!!

மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தின் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவானது நியுற்றன் கழகத்தின் தலைவர் எஸ். வேணுகோபாலராஜ் தலைமையில்…

இன்மனைற் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்.

மட்டக்களப்பு வாகரையில் இறால்பண்ணை மற்றும் இல்மைனைற் அகழ்வுகள் ஆதரவு தெரிவித்து அராசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்க வந்த குழுவினரை அதற்கு எதிரான…