மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா!

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழா வியாழக்கிழமை (15) காலை  இடம்பெற்றது. இம்மாதம்…

இலங்கை மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர்…

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகங்கள் யாழில் திறப்பு..!!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலக்கம் 298, யாழ்ப்பாணம்…

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை..!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய…

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் 50 ஆவது பிறந்த தின விழா..!

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலக நலம்புரிச் சங்கத்தால் அரசாங்க…

செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..

இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு ஆட்சி…

சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்-கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகம் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை…

சஜித்துக்கு பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆதரவு..!

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு…

வேட்பு மனுவில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர்…

சிந்துஜாவின் மரணத்துக்கு நீதிகோரி ஜனநாயகப் போராட்டம்..!

கடந்த மாதம் 28ஆம் தேதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் விடுதியில் கடமையில் இருந்தவர்களின் கவனயீன குறைவால் இறந்த இளம்…