ஐ.சி.சி நாக் அவுட் போட்டிகளில் அடி மேல் அடி…
அரையிறுதியில் நியூசி.,-யை திருப்பி அடிக்குமா இந்தியா?2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும்…
காசா பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் தொடர்பில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கருத்து வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில் காசா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி…
ஐஸ்லாந்தில் 800 முறை நில அதிர்வு : அவசர நிலை பிரகடனம்
ஐஸ்லாந்து (Iceland) நாட்டில், கடந்த 14 மணித்தியாலத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதால் அங்கு எரிமலை வெடிப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டு,…
கிறிஸ்மஸ்,புத்தாண்டு காலத்தில் சீனி தட்டுப்பாடு ஏற்படும்.
கடந்த 08ஆம் திகதி வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நுகர்வோர் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட…
சுகாதார துறையினர் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு : ரணில் விக்ரமசிங்க உறுதி
சிறிலங்கா சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் தீர்வை வழங்கும் என அரச வைத்திய அதிகாரிகள்…
ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சர்வதேச கிரிக்கெட்…