பிரபல நடிகரின் மனைவி சஜித் கட்சியில் இணைந்தார்..!

எமது நாட்டின் பிரபல நடிகரான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியாரான திருமதி குமாரி முனசிங்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.…

மங்கள சமரவீரவின் உறவினர் சஜித்துக்கு ஆதரவு..!

இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சலா…

கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்..!

பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச…

நுவரெலியாவில் பட்டத்திருவிழா..!

நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் பட்டத்திருவிழா இன்று (17)சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இவ் வருடம் பட்டத்திருவிழா நிகழ்வு…

அநுர குமார திசாநாயக்க இந்து மதகுருமார்களை சந்தித்தார்..!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் பம்பலபிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில்…

கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. IndSri Ferry Services என்ற தனியார் நிறுவனத்தால்…

வெற்றிக்கான கன்னிக் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ..!

ஊழல் மோசடியை ஒழிக்கின்ற ஆட்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம். இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல்…

பதில் தலைவராக நீதியரசர் சோஹித ராஜகருணா நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக…

மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா!

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழா வியாழக்கிழமை (15) காலை  இடம்பெற்றது. இம்மாதம்…

இலங்கை மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர்…