வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் அணிகள் தொடர்ந்து 5 வருடமாக சம்பியன்

வட மகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட வட மாகாண மல்யுத்த போட்டி (27) யாழ்ப்பாணம் மந்திகையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முல்லைத்தீவு…

T20 உலகக் கிண்ணம்-நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு கேன் வில்லியம்ஸன் தலைமையில் அனுபவம்…

பொத்துவில் அல் கலாம் அணி சம்பியன்

பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட கோட்ட மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியனான பொத்துவில் அல் கலாம் வித்தியாலய அணியை காணலாம்.…

சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டி – 2024

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியும் இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து வெருகல் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் சித்திரை விளையாட்டு போட்டியானது…

பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

மத்திய விளையாட்டு அபிவிருத்தி தினைக்களத்தினால் வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கான விளையாட்டு…

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் கறுவா விளைச்சலை விரிவுபடுத்தத் திட்டம்

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டின்…

49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு – டயனா கமகே

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில்…

“வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம்

“வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம் “வசத் சிரிய 2024” தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்…

“கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்‌ஷ, மருதானை – சுதுவெல்ல விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து…

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு கோடி! – அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ..

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதால், பல வீரர்களுக்கு…