கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்..!

பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச…

நுவரெலியாவில் பட்டத்திருவிழா..!

நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் பட்டத்திருவிழா இன்று (17)சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இவ் வருடம் பட்டத்திருவிழா நிகழ்வு…

அநுர குமார திசாநாயக்க இந்து மதகுருமார்களை சந்தித்தார்..!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் பம்பலபிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில்…

கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. IndSri Ferry Services என்ற தனியார் நிறுவனத்தால்…

பதில் தலைவராக நீதியரசர் சோஹித ராஜகருணா நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக…

மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா!

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழா வியாழக்கிழமை (15) காலை  இடம்பெற்றது. இம்மாதம்…

இலங்கை மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர்…

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகங்கள் யாழில் திறப்பு..!!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலக்கம் 298, யாழ்ப்பாணம்…

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை..!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய…

கட்சியில் இருந்து வேலுகுமார் நீக்கம்: மனோ கணேசன் 

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி,…