ஹப்புத்தளையில் விபத்து..!

ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு…

432 கோடி ரூபாவுக்கு சூர்யா வாங்கிய பிரைவேட் ஜெட் !

சூர்யாசொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது.…

மன்னார் வைத்தியசாலையில் நிலவும் அச்ச நிலை போக்க கலந்துரையாடல்.

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயொன்றின் மரணத்தக்குப் பின் வைத்தியசாலைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பொது…

மன்னார் பௌத்த சாசன பாதுகாப்பு சபை நிர்வாகத் தெரிவு

மன்னார் மாவட்ட பௌத்த சாசன பாதுகாப்பு சபை 2024 ஆம் அண்டு நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு மன்னார் மாவட்ட…

சிறப்புற நடைபெற்ற மடு பிரதேச கலை பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரனையுடன் மடு பிரதேச செயலகமும் பிரதேச கலை .…

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். பாராளுமன்ற…

இன்னும் சில தினங்களில் பொது மக்களின் யுகத்தை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும்..!

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நமது சுய இலாபத்திற்காக வங்கரோத்து அடைந்த நாட்டில் தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர். சிரமப்படுகின்ற…

தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்பி!

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

ஜனாதிபதியுடன் இ.தொ.கா புரிந்துணர்வு உடன்படிக்கை..!

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…

ரணில் விக்கிரமசிங்கவுக்கான பிரச்சாரத்தை விஜயகலா மகேஸ்வரன் ஆரம்பித்தார்..!

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான பிரச்சாரத்தை விஜயகலா மகேஸ்வரன் ஆரம்பித்துள்ளார், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்று வெற்றிக்கு தயாராகிவிட்டார்.” ஜனாதிபதி தேர்தலில்…