இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பிதுள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை…

நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளனர்..!!

நாடு இன்று வறுமை நிலையிலிருந்தாலும், நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர…

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை காப்போம்..!

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் மறந்தாலும் அன்றும் இன்றும் என்றும் நாம் அவர்களை மறப்பதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை என்றும் நாம் மறக்கமாட்டோம்..!

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள்…

அனைத்து கொடுக்கல் வாங்கலும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்..!

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் பல சலுகைகள் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு. அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக…

தேர்தல் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…

ருக்மன் சேனாநாயக்க காலமானார்

இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ்.சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார். தனது 76 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஷிகர் தவான்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து…

இன மதபேதமின்றி ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு. எமது நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருக்கிறது. கோபம்,…

அடிப்படைச் சம்பளத்தை 57,500 வரை அதிகரிப்போம்!

இதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து…