பதில் தலைவராக நீதியரசர் சோஹித ராஜகருணா நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக…

செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..

இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு ஆட்சி…

தேர்தல் நெருங்கும் போதே ரணிலுக்கு தொழிற்சங்கங்களின் ஞாபகம்- இளங்கோ காந்தி குற்றச்சாட்டு..!

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போது பல்வேறு தொழிற்சங்கங்களுடன் தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாபகம் கொள்வார் என அகில இலங்கை…

ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா..!

ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா நேற்று 11ஆம் திகதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஹட்டன் சிறி சிலுவை தேவாலயத்தின் பிரதான…

இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் மன்னார்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை  சரீர பிணையில்…

கோவையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி!

TNPL கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (ஆக. 4) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை…

இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச…

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டி சமநிலையில் முடிவு !

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்…

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

இந்தியா, ஜெர்மனியில் இருந்து பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பங்கேற்பு .! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…