அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (27) திகதி மாவட்ட…

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் முப்பெரும் விழா!!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில்…

இணையத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..!!

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கான சட்டமூலங்கள் விரைவில் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு. இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும்…

இறால் பண்ணையாளர்களுக்கு செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை…

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி..

நேற்றைய தினம் (13) மன்னார் மாவட்ட நகர சபை மைதானத்தில் உதவி அரசாங்க அதிபரின் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக…

“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை”

ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி…

பொருளாதார மாற்றத்தை நோக்கி செல்வதற்கு புதிய கல்வி முறைமை அவசியம்:ஜனாதிபதி

பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கு உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம் துறைசார் நிபுணர்களை உருவாக்கக்கூடிய…

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் மணிவிழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா இன்று (13) கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி…

சுகவீனமுற்ற முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார் ஜனாதிபதி

முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜனாதிபதி. தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின்…

நாளை முதல் இலங்கையில் அறிமுகமாகும் பணப்பரிவர்த்தனை முறை!

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அல்லது UPI செலுத்தும் முறை நாளை (12.02) முதல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு…