அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து நீக்கிவிடுங்கள்:

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து…

வட கிழக்கு மாகாணங்களுக்கும் நாட்டுக்கும் அபிவிருத்தியை தளிர் விட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவோம்.

வடக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச…

இனவாதம் மற்றும் மதவாதம் தேவையில்லை: பொருளாதாரத்தைப் பற்றி சிந்திப்போம்

 சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்  தனிப்பட்ட விருப்பத்தின்படி அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான…

செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று…

இன மதபேதமின்றி ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு. எமது நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருக்கிறது. கோபம்,…

ஜனாதிபதியுடன் இ.தொ.கா புரிந்துணர்வு உடன்படிக்கை..!

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…

ரணில் விக்கிரமசிங்கவுக்கான பிரச்சாரத்தை விஜயகலா மகேஸ்வரன் ஆரம்பித்தார்..!

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான பிரச்சாரத்தை விஜயகலா மகேஸ்வரன் ஆரம்பித்துள்ளார், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்று வெற்றிக்கு தயாராகிவிட்டார்.” ஜனாதிபதி தேர்தலில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம்..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்களின் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும்…

கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்..!

பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச…

அநுர குமார திசாநாயக்க இந்து மதகுருமார்களை சந்தித்தார்..!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் பம்பலபிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில்…