கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள்..!!

மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மகளிர் தின விழா நேற்று (10) கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் மலையக பெருந்தோட்ட…

முச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்!!!

பசறை மீதும்பிபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஐவர் பலத்த காயமடைந்த நிலையில்…

கழிவறை நீர் கசிவால் ஹட்டன் தனியார் பேருந்து தரிபிடம் முழுவதும் துர் நாற்றம்..!

ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது.…

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.…

லிந்துலையில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.  தலவாக்கலை…

நுவரெலியா அஞ்சல் அலுவலகம் முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

சமூக நீதிக்கான தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் I.S.D தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தை சேர்ந்த சமூக…

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கரபந்தாட்ட போட்டி.!!

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் கரபந்தாட்ட போட்டி. “நீதி” செயற்பாட்டுடன் இணைந்து ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை விளையாட்டிற்கு…

இராகலை, சென்லெனார்ட் மக்களின் தைபொங்கல் கொண்டாட்டங்கள்!

தமிழர் கலை, கலாச்சார பாரம்பரியங்களுடன் இடம்பெற்ற இராகலை, சென்லெனார்ட் மக்களின் தைபொங்கல் கொண்டாட்டங்கள்! நிகழ்ச்சி ஏற்பாடு – சென்லெனார்ட் கிராம அபிவிருத்தி…