புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்துக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் உற்சவம் கடந்த…

கிளிநொச்சி பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் சர்வதேச மகளீர் தினம்!

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தினம் இன்று(19) அனுஷ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ”பெண்களும்…

பூநகரி பிரதேச அனர்த்த அபாய குறைப்பு செயற்றிட்ட தயாரிப்பின் இறுதிநாள் செயலமர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை ரீதியான அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…

நாகபடுவான் பகுதியில் நடைபெற்ற மிளகாய் அறுவடை விழா!

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் கரியாலை நாகபடுவான் பகுதியில் மிளகாய் அறுவடை விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன்…

மேய்ச்சல் தரை பிரச்சனை தொடர்பாக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக் குளம், திருவையாறு மேற்கு இரத்தினபுரம் குடியேற்ற திட்ட கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர்கள் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளை மீட்டுத்…

கிளிநொச்சியில் பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றி வளைப்பு!

பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள வெதுப்பகங்கள்…

இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி விஜயம்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு  (17) விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் மணிவிழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா இன்று (13) கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி…