‘படுதோல்வியால் அதிருப்தி’.. களத்திலேயே கே.எல்.ராகுலை அசிங்கப்படுத்திய உரிமையாளர்.. நடந்தது இதுதான்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ அணி படுமோசமாக தோற்றது. இப்போட்டி முடிந்தப் பிறகு, பவுண்டரி லைனில் கே.எல்.ராகுலை…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு!

பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…

சவூதி அரேபிய தூதுவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்…

நிகழ்வில் கலந்து சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் சவூதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானி நேற்று…

எம்.பி. பதவியை இழந்தார் டயனா கமகே

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்…

மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பு-இலவச மருத்துவ முகாம்

மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நிகழ்வினை (08) மூதூர் பிரதேச…

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக பொதுவான சட்டம் கொண்டு வரப்படும்

போட்டிமிக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மட்டுமன்றி, நிகர பூஜ்ஜிய உமிழ்வை நெருங்கும் பசுமைப் பொருளாதாரமும் இலங்கையின் இலக்காகும் – இலங்கை காலநிலை…

யாழ் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை  அனுமதி 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும்,  இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும்…

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்

விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது. விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

 பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுங்கள்

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

9.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த ஐதராபாத் அணி…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் 166 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில்…