தமிழரசு கட்சியின் முடிவு அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல்

ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசு கட்சி கோரியுள்ளமையானது , அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என…

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை உள்ளது

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.     தற்போது…

வட கிழக்கு மாகாணங்களுக்கும் நாட்டுக்கும் அபிவிருத்தியை தளிர் விட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவோம்.

வடக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச…

அரச ஊழியர்களின் சம்பளத்தை 107 வீதத்தினால் ஜனாதிபதி ரணில் உயர்த்தியுள்ளார்

20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி ஜே.வி.பி தொழிற்சங்கங்களை முன்னிறுத்தி அநுர குமார திஸாநாயக்க போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவரின்…

மன்னிக்கவே மாட்டேன்” – தோனியை விமர்சித்த யுவராஜ் சிங் தந்தை!

தோனியால், தனது மகனின் வாழ்க்கை அழிந்துவிட்டதாகவும், அவரை மன்னிக்கவே முடியாது எனவும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின்…

வாழை திரைப்படம் 22 கோடி வசூல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை.வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப்…

சென்னை – பலாலி இண்டிகோ விமான சேவை ஆரம்பம்!

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு…

பிரதமர் பதவியை சஜித்துக்கு கொடுக்கச் சொனார் சுமந்திரன்: ஜனாதிபதி

•சஜித்திற்கு வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐ.தே.கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். •கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும்…

இனவாதம் மற்றும் மதவாதம் தேவையில்லை: பொருளாதாரத்தைப் பற்றி சிந்திப்போம்

 சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்  தனிப்பட்ட விருப்பத்தின்படி அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான…

செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று…