நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே நோக்கமாகும்..!!

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக…

அனைத்து பாடசாலைகளுக்குமான அவசர அறிவித்தல்

அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), மற்றும் நாளை (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு…

நுவரெலியா மாவட்டத்தில் லைக்கா ஞானம் பவுண்டேசன்..!!

“பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது” எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் இன்று  காலை  காலமானார். முன்னாள்…

உத்திக பிரேமரத்ன இராஜினாமா..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.  சபாநாயகர் மஹிந்த யாப்பா…

முன்னாள் நிதியமைச்சர் காலமானார்!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் இன்று (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில்…

எதிர்காலத்தில் பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பு

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்…

“விழித்தெழு பெண்ணே” உலகளாவிய தமிழ்ப்பெண் ஆளுமைகளின் விருது விழா 2024..!!

“விழித்தெழு பெண்ணே” சர்வதேச மகளிர் அமைப்பு – கனடா பெருமையுடன் வழங்கும். உலகளாவிய தமிழ்ப்பெண் ஆளுமைகளின் விருது விழா 2024 இம்முறை…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.. ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை!

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர்…

இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக கூறி பண மோசடி-மனுஷ நாணயக்கார

இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையிடுங்கள்-அமைச்சர் மனுஷ நாணயக்கார முறையற்ற வகையில் பணம் கொடுத்து…