ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு

முச்சக்கர வண்டி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் முச்சக்கர வண்டி சாரதிகள் காலிமுகத் திடல் போராட்ட பூமியில் ஒன்று கூடினர்: அவர்களைச் சந்திக்கச்…

மலேசியா நாட்டின் 67வது தேசிய தின கொண்டாட்டம்..!

மலேசியா நாட்டின் 67வது தேசிய தினம் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள Galle face ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக…

மன்னார் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து தந்த வீரர்களுக்கு கௌரவிப்பு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் துரையப்பா விளையாட்ட அரங்கில் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த…

தமிழ் பொது வேட்பாளரை நியமித்து விட்டு வேறு ஜனாதிபதி வேட்பாளருடன் தொடர்பு வைத்துளனர் தமிழ் அரசியல் தலைவர்கள்..!

சஜீத் எதிர் கட்சியில் இருந்தபோதும் மன்னார் பாடசாலைகளுக்கு பல உதவிகள் புரிந்தவர். இவர் ஆட்சி பீடம் ஏறினால் இன மத வேறுபாடு…

வடகிழக்கின் அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாரில் தெரிவிப்பு. யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வளமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு…

மீண்டும் கம் உதாவ யுகத்தை உருவாக்குவோம்.

தான் விடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை…

எதிர்காலத்தில் அரச சொத்துக்கள் உள்ளடக்கிய முதலீட்டு நிறுவனமொன்று நிறுவப்படும்

நாட்டைக் கட்டியெழுப்பும்போது எடுத்த கடினமான முடிவுகளை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்காவிட்டால் , எமது நாடும் இன்று பங்களாதேஷாக மாறியிருக்கும். – குறைந்த…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து நீக்கிவிடுங்கள்:

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000/- சம்பளம்!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன வேட்பாளர், தொழில் முனைவோர்…

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…