பாக்குநீரிணையை நீந்திக் கடந்து தன்வந்த் சாதனை..!!ஆளுநர் வாழ்த்து

பாக்குநீரிணையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவன் தன்வந்த் சாதனை படைத்துள்ளார்.அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்…

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து திருகோணமலையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாதனை !

தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து இன்று (01)  அதிகாலை நீந்த ஆரம்பித்து  தலைமன்னார் வரை நீந்திக் கடந்துள்ளார். சிறுவனை யாழ். இந்தியத் துணைத்…

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட இடமளியோம்

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட இடமளியோம் இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு…

பசறையில் முச்சக்கர வண்டிகள் பரிசோதனை..!!

பசறை நகரில் உள்ள டீஷல் மற்றும் பெற்றோல் முச்சக்கர வண்டிகள் இன்றைய தினம் பசறை பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து பரிசோதனைக்கு…

அமைச்சர் ஜீவன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் சந்திப்பு!

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்…

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.…

சுவிட்சர்லாந்துத் தூதுவர் மஹிந்த யப்பா அபேவர்தனவை சந்தித்தார்..!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தனவை சந்தித்தார் இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத்…

தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை:ஜீவன்

தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள்…

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கலாம்..!!

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான…

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே நோக்கமாகும்..!!

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக…